Yuan Chwang about Kanchipuram - diary records

யுவான் ஸ்வாங் காஞ்சிபுரத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?

கி.பி ஏழாம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன் பல்லவ தேசத்தினை ஆளும் காலத்தில் சைனா யாத்ரீகர் யுவான் ஸ்வாங் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்தார்.அவரது பயணக்குறிப்புகள் இதோ....

”த லொ பி து தேசத்தின் தலைநகரம் கஞ் சிஹ் பு லொ [காஞ்சிபுரம்]

இது 30 லீ சுற்றளவு கொண்டது.

ஊரைச் சுற்றியுள்ள பகுதி மிகவும் செழிப்பாக உள்ளது.

Continue reading
  2114 Hits
2114 Hits

Valaiyaapathy - a great Tamil epic - edited version for students

Sakthi Foundation

வளையாபதி [ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று]

மாணவர்களுக்கு ஏற்ற வடிவில் எழுதப்பட்டது.

தமிழ் மொழியில் ஐம்பெரும் காப்பியங்கள் என்று புகழ் பெற்றவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி மற்றும் குண்டல கேசி ஆகும்.

இவற்றுள் முதன் மூன்று காப்பியங்களும் முழுமையாகக் கிடைத்துள்ளன.மற்ற இரண்டும் முழுமையாகக் கிடைக்கவில்லை.கிடைத்த சில பாடல்களின் விளக்கத்தையே கற்று வருகிறோம்.

Continue reading
  1943 Hits
1943 Hits

Under the seas of Kanyakumari - Then Madurai and Kapatapuram

Sakthi foundation

தென்மதுரையும் கபாடபுரமும்...

கன்யாகுமரிக்குக் கீழ் ஒரு மாநிலப் பரப்பு இருந்தது.அது தான் லெமூரியாக் கண்டம்.

அங்கு பாண்டியர்களின் முதல் தலைநகர் இருந்தது.அதன் பெயர் தென்மதுரை.

அங்கு தான் முதல் தமிழ்ச் சங்கம் இருந்தது.அகத்தியரைத் தலைவராக வைத்திருந்தனர்.

Continue reading
  1979 Hits
1979 Hits

Pallikoodam [School] - Ancient Jain's social awareness and selfless service

பள்ளிக்கூடம்

தமிழ் மொழியில் இவ்வார்த்தை அன்றாடம் மக்களுக்கு வாயில் அவசியம் சொல்லப்பட வேண்டிய வார்த்தை ஆகிவிட்டது.

School என்ற ஆங்கில வார்த்தையின் மறுமொழி வார்த்தை தான் பள்ளி.

ஆனால் இது தமிழ் மொழிச் சொல் அல்ல? பின்?

இது இந்தியாவின் மிகப் பழைய மொழிகளுள் ஒன்றான பாழி மொழிச் சொல்.

Continue reading
  2116 Hits
2116 Hits

History of Pallava dynasty - for students and common people

பல்லவர்களின் வரலாறு

[மாணவர்களுக்கு உரிய வகையில் சுருக்கி அமைக்கப்பட்டது]

சுமார் கி.பி 3 - கி.பி 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் தென் பாரதத்தை ஆட்சி செய்த காலம் ஆகும்.

அகநானூறு இலக்கியத்தில் இரண்டு இளந்திரையர்கள் என்ற அரசர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

மூத்த திரையன் இன்றைய ஆந்திராவின் கூடூர் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.அடுத்தவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.

Continue reading
  2044 Hits
2044 Hits

Mudhumakkal Thaazhi - what is inside the unearthed vessel graves of dead?

Sakthi Foundation

Uni5 education - முதுமக்கள் தாழி

மிகப் பழங்காலத்தில் இறந்தவர்களை மிகப்பெரிய சுடுமண் தாழிகளில் இட்டு பூமிக்குள் புதைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.

இத்தகைய பல தாழிகளை 1899-1904 ஆண்டுகளில் ஆங்கில வரலாற்றுத் தொல்லியல் புதைபொருள் ஆய்வாளர் திரு.அலெக்ஸேண்டர் டே அவர்கள் திருநெல்வேலிக்கருகில் தாமிரபரணி ஆற்றின் ஓரத்தில் ஆதிச்சநல்லூர் என்ற ஊரின்கண் அமைந்துள்ள ஆதி கால சுடுகாட்டுப் பகுதியில் கண்டுபிடித்தார்.

இதன் மூலம் பழந்தமிழக மக்களின் வாழ்க்கை, பண்பாடு, வரலாறு போன்றவற்றை அறிய முடிந்தது.தமிழகத்தின் பல பகுதிகளிலும் இத்தகைய தாழிகள் கிடைத்துள்ளன.

Continue reading
  1805 Hits
1805 Hits

Mamallan Narishima Pallava King - a legendary celebrity of 7th century A.D

Sakthi Foundation

Uni5 education

மாமல்லன் நரசிம்ம வர்ம பல்லவன்

பல்லவ மன்னர்களில் மிகவும் ப்ரஸித்தி பெற்ற  ஒருவன் முதலாம் நரசிம்ம வர்மன்.

இவனது ஆட்சிக் காலம் கி.பி. 630 - கி.பி. 668 வரை ஆகும்.

Continue reading
  1987 Hits
1987 Hits

A king who loved his society like a mother - Nandhi Verma Pallava 3rd.

Sakthi Foundation

மூன்றாம் நந்தி வர்ம பல்லவன் [கி.பி 847 - 872 ஆட்சிக்காலம்]

பல்லவ மன்னர்களில் புகழ் பெற்ற பலருள் ஒருவன் மூன்றாம் நந்தி வர்ம பல்லவன்.

இவனும் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.

இவன் 63 சிவ பக்தர்களான நாயன்மார்களில் ஒருவராக மதிக்கப் படும் அளவுக்கு உண்மையான பக்தி, சமூஹ சேவை, மக்கள் நலம் ஆகியவற்றில் கவனம் கொண்டான்.

Continue reading
  2051 Hits
2051 Hits

Mahabalipuram - Tiger cave and 5th century A.D Murugan temple

Sakthi Foundation

புலிக்குகை - அதிரண சண்ட சிவன் கோயில் - சப்த மாதர்கள் - முருகன் கோயில்

 

சென்னையில் இருந்து செல்லும் போதே மாமல்லபுரத்துக்கு முன்பே இடது புறம் சாளுவன் குப்பம் என்ற இடத்தில் புலிக்குகை வருகிறது.அரசு அதன் பெயரை நல்ல பெரிய எழுத்தில் வழிகாட்டி உதவியுடன் வைப்பது அவசியம்.அதை விட  நம் தேசத்து மக்கள் மதுவைக் குடிக்க இப்பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ள அவலமான மஹா கேவலமான நிலை!

மேலை தேசத்து நாகரீகம் என்ற பெயரில் அங்குள்ள தீய விஷயங்களில் மஹாமோஹம் கொண்டு நாம் நம் கலாச்சாரச் சின்னங்களைச் சீரழிக்கிறோம்.மேலை தேசத்து மக்கள் சுமார் 200 ஆண்டு பழமையையே மிகவும் போற்றக் கூடியவர்கள் என்பதை இந்த மூட ஜனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

Continue reading
  2014 Hits
2014 Hits

Mahabalipuram - a guide

Sakthi foundation

மாமல்லபுரம்

நெர்பேயாறு

பெரும்பாணாற்றுப் படை என்பது 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்க இலக்கியம்.இதில் பல்லவ தேசம் ”தொண்டை நாடு” என்று பெயரிடப்படுகின்றது.அதன் தலைநகரம் காஞ்சிபுரம் என்றும், அதை இளந்திரையத் தொண்டைமான் ஆண்டான் என்றும் கூறப்படுகின்றது.அவனது துறைமுகம் நெர்பேயாறு என்று கூறப்படுகின்றது.இதுவே இக்கால மாமல்லபுரம்.

கடல் கடந்த வாணிபம்...

Continue reading
  1945 Hits
1945 Hits

Western travelers' documentation about Mahabalipuram

Sakthi oundation

மாமல்லபுரமும் மேலை நாட்டினரும்...

1582 A.D - கோச்ரோ பல்ஃபி

St.தமாஸ் மலையில் இருந்து 8லீ தூரம் பயணம் செய்து அதிகால மூன்று மணிக்கு இவ்வூரைப் படகு மூலம் அடைந்தோம். ”7 பகோடாஸ்” என்று இதை அழைக்கிறோம்.7 மிக அற்புதமான கற்கோயில்கள் உள்ளன.இவை அதிகம் உயரம் இல்லாத பாறைக்குன்றுகளைக் கொண்டே உருவானவைவற்றை மதிக்கம் வண்ணம் மூன்று முறை சல்யூட் செய்தோம்”

1700 A.D - நிகோலோ மனூசி

Continue reading
  1857 Hits
1857 Hits

Poet Dandi about Mahabalipuram

பல்லவர் காலத்தில் காஞ்சியில் வாழ்ந்த சிறந்த வடமொழிக் கவிகளில் ஒருவர் தண்டி.

இவர் அவந்தி சுந்தரி கதா என்ற வடமொழி காவியத்தை எழுதினார்.

அதில் மாமல்லபுரத்தைப் பற்றிய ஒரு முக்கிய குறிப்பு வருகிறது.

***

கடற்கரைக் கோயிலில் உள்ள பெருமாளே ஆழ்வார்களால் பாடப்பட்டவர் என்பதே பல ஆய்வுகள் சொல்லும் உண்மை ஆகும்.

Continue reading
  1901 Hits
1901 Hits

Mamallapuram or Mahabalipuram - a name research

Sakthi Foundation

மஹாபலிபுரம் - பெயர்க்காரணம் சரியா?

நீர்ப்பேர், மல்லை, கடல் மல்லை, மாமல்லை, மாமல்லபுரம், மல்ல பட்டிணம், மாமல்ல நகரம், மாவேலிபுரம், ஜனநாதபுரம், என்றெல்லாம் அழைக்கப்படும் மாமல்லபுரம் மஹாபலிபுரம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவே இல்லை.

ஆனால் இன்று அனேக மக்களுக்கும் ”மஹாபலிபுரம்” என்றே பெயர் அறியப்படும் தன்மை உள்ளது.

இதற்கு விளக்கம் கேட்டனர் என் மாணவர்கள்.

Continue reading
  1918 Hits
1918 Hits

Mahendra Verma Pallava - 6th century A.D

Sakthi Foundation

மகேந்திர வர்ம பல்லவன் [கி.பி 6]

பல்லவ மன்னர்களுள் சிலர் மிகவும் புகழ் பெற்றவர்கள்.அவர்களுள் ஒருவர் மஹாபலிபுரத்துச் சிற்பங்களுக்கும், குடைவரைக் கோயில் கட்டிடக் கலைக்கும் வித்திட்ட மகேந்திர வர்மன் ஆவார்.அவரது வரலாற்றை மக்களுக்கும், மாணாக்கருக்கும் எளிமையாக இப்பகுதி எடுத்துக் கூறுகிறது.

மகேந்திரனின் தந்தை...

இவரது தந்தை சிம்ம விஷ்ணு பல்லவன்.

Continue reading
  2804 Hits
2804 Hits

Madurai’s Talk....A students creation about an ancient city - Tamil version

Sakthi Foundation

Madurai’s Talk....

”என் இனிய தமிழ் மக்களே!

நான் தான் மதுரை பேசுகிறேன்!

என்னுடைய மண்ணில் தான் மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்தது.அதில் பல அழகிய முக்கியமான இலக்கண இலக்கியங்களைப் புலவர்கள் எழுதினார்கள்.

Continue reading
  1885 Hits
1885 Hits

How Lord Ganesha came to Tamil Nadu? - English version

Sakthi Fundation

Uni5 education – Vinayagar worship in Tamil Nadu

 

7th century A.D

Thiru chengaatang kudi is a very fertile village near Mayavaram.

Continue reading
  2079 Hits
2079 Hits

பல்லவ நாடு - Pallava Kingdom for students

Sakthi foundation

பல்லவ நாடு

தமிழகத்தின் வடக்குப் பகுதியைப் பழங்காலத்தில் தொண்டை நாடு என்று மக்கள் அழைத்தனர்.அப்பகுதியைத் ”தொண்டை மான்” என்ற சிறப்புப் பெயர் கொண்ட பல மன்னர்கள் ஆட்சி செய்தனர்.அவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டனர்.

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டப் பகுதிகள் அக்காலத்துத் தொண்டை தேசம் ஆகும். காஞ்சி மரங்கள் நிறைந்த வனப்பகுதியைத் திருத்தி ஊரை அமைத்ததால் ’காஞ்சி’ என்ற பெயர் ஏற்பட்டது.

இவ்வூரைக் ‘’கச்சி’’ என்று மிகப் பழைய தமிழ் இலக்கியங்கள் அழைக்கும்.

Continue reading
  2815 Hits
2815 Hits

அசோகர் - Emperor Ashoka - Tamil Version [Research article for students]

Sakthi Foundation

அசோகர் பின்பற்றிய நல் வழி

பாரத தேசத்தின் மிகப்பெரிய மாமன்னர்களுள் ஒருவர் அசோகர்.இவர் கி.மு.273ல் பதவி ஏற்றுக் கொண்டார்.இவர் புத்தர் அவதாரம் செய்து சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்தார்.இவர் புத்த பெருமானின் அறிவுரைகளை மிகவும் நுட்பத்துடன் ஆழ்ந்து கற்று, தன்னுடன் தொடர்பு படுத்தி அறிந்ததால், தன்னை மாற்றிக் கொண்டார்.

மிகக் கொடுமையான கலிங்கப் போருக்குப் பின் அவருக்கு இம்மாற்றம் ஏற்பட்டது என்பது உண்மை.தன் வாழ்க்கையில் புத்த சமயத்தை உலகம் முழுவதும் பரவச் செய்த மிக உயர்ந்த திருப்பணியை அசோகர் செய்துள்ளார்.

அவர் தன் ஆட்சிக் காலத்தில் பல புத்த சமய வழிபாட்டு இடங்களையும், புத்தர் நினைவுச் சின்னங்களையும் ஏற்படுத்தினார்.வரலாற்றைக் கூறும், அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ஸ்தூபி கோபுரங்கள் [தூண்கள்] பல உருவாக்கினார்.அவற்றுள் சான்ச்சியும் சாரநாத்தும் மிகவும் முக்கியமானவை.

Continue reading
  2066 Hits
2066 Hits

”ஊர் கூடினால் தான் தேர் நகரும்” - தைப்பூசம் கட்டுரை [Thai Poosam Festival]

Sakthi Foundation
”ஊர் கூடினால் தான் தேர் நகரும்” - தைப்பூசம் கட்டுரை


இன்று [24.1.2016] தமிழகத்திலும் இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேஷிய தேசங்களில் முருகப் பெருமானுக்குத் தைப் பூசத் திருநாள் கொண்டாடப்படுகின்றது.

நமது செந்துரையில் UNI5 CENTERன் சார்பில் பல ஆண்டுகள் முன் தைப்பூசம் ஒரு முறை மிக விமர்சியாகக் கொண்டாடப் பட்டது.

தற்போதும் பள்ளியில் முருகனுக்கு மிக விமர்சியாகத் தைப்பூசம் நடத்தப்பட்டது.

தை மாதம் என்பது தமிழகத்தில் அறுவடை முடிந்த காலம்.அக்காலத்தில் அதிகம் விவசாயிகள் வாழ்ந்த காலம்.அப்போது கையில் அறுவடையின் பலனாகப் பணமும் பொருளும் இருக்கும் காலம்.

Continue reading
  3211 Hits
3211 Hits

Pungeri UNI5 center - Report on 22.1.2016

Pungeri UNI5 Center – Kanchipuram Dt.

Report by Dr.M.Madeswaran on 22.1.2016

 

I am happy to see the proper maintenance of the working environment and materials. Children are neat and prompt in coming to the center. I can feel the support of the local people as same as before.

2 children were crying and one among them is new. One child is coming after a long holiday.

Continue reading
  1847 Hits
1847 Hits

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries